தென்னவள்

கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய அதிகாரி பதவியிறக்கம்!

Posted by - June 24, 2016
சிறீலங்கா கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய கடற்படையின் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் வெலகெதர பதவியிறக்கம் செய்யப்பட்டார்.சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தினால், குற்றவாளியாக காணப்பட்டதையடுத்தே, கொமாண்டர் கே.சி.வெலகெதர பதவியிறக்கப்பட்டுள்ளார்.
மேலும்

டேவிட் கமரூன் பதவி விலகப்போகிறார்

Posted by - June 24, 2016
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் கென்சவேட்டிக் கட்சியின் மாநாட்டில் தனது இடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் அருண் ஜேட்லி உரை

Posted by - June 24, 2016
சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில்  இந்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று உரையாற்றுகிறார்.
மேலும்

வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடக்கிறது

Posted by - June 24, 2016
வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடந்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை யாழில் கொடையாளி ஒருவரின் நிதியில் அமைக்கப்பட்ட 15 வீட்டுத் திட்டங்களை கையளிக்கும் கூட்டத்திலேயே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

சுப்ரமணியன்சாமி புகார்

Posted by - June 24, 2016
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனை தொடர்ந்து, பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்தி காந்த தாஸ் மீது சுப்ரமணியன்சாமி புகார் கூறியுள்ளார்.
மேலும்

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - June 24, 2016
கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும்

சென்னையில் ரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - June 24, 2016
ரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை கடத்திய 2 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கவேண்டும்

Posted by - June 24, 2016
மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் பெண் கொலை

Posted by - June 24, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் என்ஜினீயர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  அந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மேலும்

பிரிட்டிஷ் பவுண்ஸ்சின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Posted by - June 24, 2016
வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான பவுண்ஸ்சின்  விலை சர்வதேச சந்தையில் 1.5 டாலராக உயர்ந்திருந்தது.  இன்று முடிவுகள் வெளியாகத் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்பதை ஆதரிக்கும் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது…
மேலும்