தென்னவள்

ஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ

Posted by - June 24, 2016
கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கை பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

ஆர்ப்பாட்டத்தின் போது ரோஹித அபேகுணவர்தனவிற்கு விபத்து

Posted by - June 24, 2016
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் தடையை மீறி முன்னோக்கி சென்ற…
மேலும்

பாடசாலையில்பிரத்தியேக வகுப்புகள் நடத்தினால் குற்றம்

Posted by - June 24, 2016
ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல்…
மேலும்

நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது -உயர் நீதிமன்றம்

Posted by - June 24, 2016
நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும்

சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை

Posted by - June 24, 2016
சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும்

விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு ஸ்காட்லாந்து தயார்

Posted by - June 24, 2016
பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார்.
மேலும்

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - June 24, 2016
யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை பிரிவு தாதியர் ஒருவர் பணியிறக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு தாதியர்கள் இன்று(24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய மனு நிராகரிப்பு

Posted by - June 24, 2016
பிரித்தானியாவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமது விண்ணங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

வவுனியா பாலம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

Posted by - June 24, 2016
வவுனியா தீருநாவல்குளத்தில் நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த புதன் கிழமை மேசன் வேலைக்காக சென்ற போதே காணாமல் போயுள்ளதாக மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
மேலும்