தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காததை அடுத்து இளங்கோவன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இளங்கோவன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் துணைத்…
சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில், பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழைக்கு, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.சீனாவில், 10 மாகாணங்களில், கடந்த, 18ம் தேதி முதல், பலத்த மழை பெய்து வருகிறது. ஜியாங்சூ மாகாணத்தில், நேற்று முன்தினம், பல…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பழனியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பார்வையாளருமான முரளிதரராவ் பேசியதாவது:-
அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிக்கு தனி இருக்கை அமைய முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
“இலங்கையின் போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க் குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தாங்கள் விரும்பிய எந்தப் படுகொலைகளையும் நடத்தி முடித்துவிட்டு தப்பிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது” என முன்னாள் போராளியும்,…
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக உள்ள நிலையில் அந்த நாட்டுடன் புதிய பொருளாதார உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படும் என சிறீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…
வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரவையில் மேலதிக அமைச்சர்களையும் இணைத்துக்கொள்ளப்போவதில்லை யெனவும் தெரிவித்துள்ளார்.தற்போது இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையைவிட ஒருவரேனும் அதிகரிக்கப்படக்கூடாது என்பதில்…
அமெரிக்காவின் கான்கஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டா என்ற நகரில் ஜோஸ் மார்ஷல்(28) என்ற தந்தை கேப்ரியல் என்ற பெயருடைய தனது 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்.