வாகரையில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தம்
மட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்