தென்னவள்

குவைத்தில் பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி மீண்டும் திறப்பு

Posted by - June 27, 2016
குவைத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும்

கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - June 27, 2016
கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும்

மக்களின் பாதுக்காப்புக்கவே குடாநாட்டில் உள்ளார்களாம்

Posted by - June 26, 2016
யாழ்.குடாநாட்டில் வாழும் மக்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் குடாநாட்டில் நிலை கொண்டு உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்து உள்ளார்.  காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் நடைபெற்ற காணி கையளிப்பு…
மேலும்

புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலை

Posted by - June 26, 2016
புதிய அரசியல் கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

பிரித்தானியாவில் கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்

Posted by - June 26, 2016
பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன்  காணாமல் போயுள்ளதாக  பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும்

சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

Posted by - June 26, 2016
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

இணையத்தளத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பாக அறிக்கை

Posted by - June 26, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும்

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - June 26, 2016
கிளிநொச்சியில் இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும்

சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8பேரை நியமித்துள்ளனர்

Posted by - June 26, 2016
தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.
மேலும்

மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிலான் அலஸ் சிங்கப்பூரில் கைது!

Posted by - June 26, 2016
மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிரான் அலஸ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி யு.எல். 308 இலக்க விமானத்தில் சிங்கப்பூர் பயணமாகியிருந்தார். இவரை சிங்கப்பூர் விமானநிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து பல மணித்தியாலங்களாக கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்