தென்னவள்

சுவாதியின் பெயருக்கு களங்கம் கற்பிக்காதீர்- தந்தை உருக்கம்

Posted by - June 27, 2016
சென்னையை உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கொலை விவகாரத்தில் தன் மகள் சுவாதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று அவரது தந்தை கே.சந்தான கோபால கிருஷ்ணன் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்

‘தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்’ – முன்னாள் பெண் போராளி

Posted by - June 27, 2016
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து மீண்டும் இயல்பான வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில்…
மேலும்

கட்சி தாவுகிறார் மகிந்தானந்த அளுத்கம

Posted by - June 27, 2016
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவால் ஆரம்பிக்கும் கட்சியில் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஷவுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதால், மகிந்தானந்த தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்.
மேலும்

ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம்

Posted by - June 27, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் யாராக இருந்தாலும் ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
மேலும்

கைதிகளின் விடுதலை அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்குகள்தான் காரணமா?

Posted by - June 27, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு எட்டப்படாத தன்மைக்கு அரசியல் வாதிகளின் அசமந்தப் போக் குகள்தான் காரணமா என்கின்ற பலமான சந்தேகங்கள் மீண்டும் எழுப்பப்படுகின்றது.
மேலும்

இறுதி யுத்தத்தில் க்ளாஸ்டர் குண்டுகளின் பயன்படுத்தப்பட்டது- ஊடகவியலாளர் சுரேன்

Posted by - June 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினரால கிளாஸ்டார் குண்டுகளை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில், த கார்டியன் எனும் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியிலும் இந்த விடயத்தினை வலியுறுத்தி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளனர்.
மேலும்

வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதிப்பேரணி

Posted by - June 27, 2016
மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் அமைதிப்போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயமுன்றலில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இந்த அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர்.
மேலும்

பொள்ளாச்சி விபத்து: 2 பேர் பலி; 28 பேர் காயம்

Posted by - June 27, 2016
பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாயினர் . 28 பேர் காயமுற்றனர். சேத்துமடையில் இருந்து தனியார் பஸ் பொள்ளாச்சி நோக்கி வரும் போது ஜமீன் ஊத்துக்குளி பாலம் அருகே வந்த போது கீழ் பாலம் தடுப்புச்சுவரில் மோதியது.
மேலும்

மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறைந்தது

Posted by - June 27, 2016
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தாததால் வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடன் உதவி வழங்குவதை குறைத்துக்கொண்டன.
மேலும்