சுவாதியின் பெயருக்கு களங்கம் கற்பிக்காதீர்- தந்தை உருக்கம்
சென்னையை உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கொலை விவகாரத்தில் தன் மகள் சுவாதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று அவரது தந்தை கே.சந்தான கோபால கிருஷ்ணன் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்