தென்னவள்

இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்ஸர் காலமானார்

Posted by - June 28, 2016
“பைவ் மேன் ஆர்மி” உள்ளிட்ட மிகச் சிறந்த படங்களில் தோன்றிய இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்ஸர் இன்று காலமானார். இத்தாலி நாட்டில் 31-10-1929 பிறந்த பட் ஸ்பென்ஸரின் இயற்பெயர் கார்லோ பெடர்சோலி. இளமைக் காலத்தில் பிரபல நீச்சல் வீரராக திகழ்ந்த…
மேலும்

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டுகள் சிறை

Posted by - June 28, 2016
மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று தீர்ப்பு அளித்தார். மாலத்தீவில், முதல்முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது நஷீத். இவர், போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் புரட்சியால், 2012-ம்…
மேலும்

சுவாதிக்கு அறிமுகம் இல்லாதவர் கொலையை செய்து இருக்க முடியாது

Posted by - June 28, 2016
சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் கொலையை செய்து இருக்க முடியாது என்றும், சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் திருச்சி ரெயில்வே எஸ்.பி. ஆனி விஜயா தெரிவித்தார்.
மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்

Posted by - June 28, 2016
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் வணிகத்துறையிடமிருந்து நிவாரணங்களை பெற அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

சென்னையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

Posted by - June 28, 2016
சென்னையில் நேற்று 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 8 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்தார். வடசென்னையில் ரவுடிகள் அட்டூழியம் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், நேற்று வடசென்னை பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் வேலைபார்த்த 8…
மேலும்

தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம்

Posted by - June 28, 2016
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் என்பதை மாற்ற வேண்டும் என்று கடலூரில் வைகோ பேசினார். கடலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமையில் கடலூரில் நடந்தது.
மேலும்

கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர வேண்டும்

Posted by - June 28, 2016
கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கும்பகோணம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 42 பேர் பலி

Posted by - June 28, 2016
ஏமன் நாட்டின் ஹத்ரமாவ்த் மாகாணத்தில் உள்ள முகால்லா நகரில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில் நேற்று மாலை ராணுவ வீரர்கள் நோன்பு திறக்க காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு வழிப்போக்கன் ‘சாப்பிடுவதற்கு ஏதாவது? கிடைக்குமா?’ என்று கேட்டுள்ளான்.
மேலும்

பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக மாபெரும் கையொப்ப மனு

Posted by - June 27, 2016
தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக மாபெரும் கையொப்ப மனுவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கியுள்ளது.
மேலும்

சிங்கப்பூர் விமானம் இறங்கியபோது தீபிடித்தது

Posted by - June 27, 2016
241 பேருடன் சிங்கப்பூர் விமான நிலைய ஓடுபாதையில் அவசரமாக தரை இறங்கிய விமானத்தில் திடீரென்று தீபிடித்ததால் பயணிகள் பீதியடைந்து அலறினர்.
மேலும்