தென்னவள்

ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கோரி பேரணி

Posted by - June 28, 2016
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி காமினி மகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த பேரணி, வவுனியா மாவட்ட செயலகம்…
மேலும்

257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை

Posted by - June 28, 2016
கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலைகாணப்படுகின்றது.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் இவர்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
மேலும்

முல்லைத்தீவில் இராணுவம் கோரும் காணி

Posted by - June 28, 2016
இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள  பல காணிகளை, இராணுவத்தின் பண்ணை மற்றும் இலவச கல்வி நிலையம் அமைப்பதற்காக என தெரிவிக்கப்பட்டு இராணுவத் தரப்பால் கோரப்பட்டுள்ளது.  விசுவமடு, புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, தேவிபுரம், சுதந்திரபுரம், வள்ளிபுனம், வேணாவில் முதலிய…
மேலும்

எனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குக – கோத்தபாய

Posted by - June 28, 2016
தனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது சிறீலங்காவுக்கு அமெரிக்கா பயிற்சி

Posted by - June 28, 2016
பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறீலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அழித்துள்ளது.கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கொழும்பில் இது குறித்துப் பயிற்சியளிக்கும் கருத்தரங்கொன்று நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சிறீலங்கா கடலோரக் காவற்படை,…
மேலும்

புதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு இதுவரை நிறைவு செய்யப்படவில்லை

Posted by - June 28, 2016
புதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு இதுவரை நிறைவு செய்யப்படவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும்

மகிந்தராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக பஷில் றோவுடன் இணைந்து செயற்பட்டார்

Posted by - June 28, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக அவரது சகோதரரான பசில் ராஜபக்ஷ இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து செயற்பட்டார் என விமல் வீரவன்ச கூறியதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரோ தெரிவித்துள்ளார்.
மேலும்

யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை நான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை -மைத்திரி

Posted by - June 28, 2016
ஓய்விலுள்ள, சேவையிலுள்ள யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசாங்கம் படைத்தரப்பின் பலம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரவிசங்கருக்கு லண்டனில் விருது

Posted by - June 28, 2016
வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு, லண்டனில் உள்ள தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் (என்.ஐ.எஸ்.ஏ.யு.) சார்பில் ‘கௌரவ பெல்லோஷிப்’ என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை ஊடுருவிய அவர்மைன் குழு

Posted by - June 28, 2016
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை அவர்மைன் என்ற குழு ஹேக் செய்துள்ளது. இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மேம்பாடு மற்றும் நவீனத்துவம் அதிகரித்து வரும் இந்த யுகத்தில், பாஸ்வேர்டுகள் இல்லாமலேயே ஊடுருவும் இணையதள திருடர்கள் அதிகரித்துள்ளனர்.…
மேலும்