மலையக மக்களின் நலன்கருதி அடுத்த ஐந்துவருட காலத்தினுள் ஐம்பதாயிரம் வீடுகள் அமைக்கப்பட உள்ளன. மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சும் மனித வள அபிவிருத்தி நிதியமும் இது தொடர்பில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன என்று முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
குடும்ப தகராறு காரணமாக ஆத்திரமும் விரக்தியுமுற்ற நான்கு பிள்ளைகளின் தாய் தனது உடலில் பெற்றோலை ஊற்றி தனக்குத்தானே தீ மூட்டி மரணமடைந்துள்ளார். மேற்படி சம்பவம் பரந்தன் ஊரியானில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிவரும் ஞானசார தேரரை அரசாங்கம் கைதுசெய்யவேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த பிரச்சினை நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்கின்றது. ஆனால் அரசாங்கம் இதற்கெதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்…
நீதிப்பொறிமுறை விசாரணையில் சர்வதேச பங்களிப்பானது நம்பகத்தன்மையையும் சுயாதீனத்தையும் பக்கச்சார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். எமது விசாரணை கண்டுபிடிப்புக்களின்படி சில குற்றச்சாட்டுக்கள்யுத்த குற்றங்களாகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்…
மக்களின் நலனை கருத்திற்கொண்டு திங்கட்கிழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.பதுளை கிராந்துருகோட்டை மகாவலி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோய் ஒழிப்பு வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பானவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேசமனித உரிமைகள் அமைப்புகள் அனைத் தும் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு மிகவும் கட்டாயமாக இடம்பெற வேண்டுமென வலியுறுத்தின.
அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், டுவிட்டர் விபரங்களையும் கேட்டுப் பெற அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது என்று கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய தெரிவித்துள்ளார்.
மீகஹாதென்ன ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்காக 10 குழந்தைகளை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த விலகுவதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.