10,000 இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகியுள்ளனர்!
சிறீலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10ஆயிரம் இராணுவத்தினர் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பினடிப்படையில் தாமாக முன்வந்து இராணுவத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
மேலும்