தென்னவள்

10,000 இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகியுள்ளனர்!

Posted by - July 2, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10ஆயிரம் இராணுவத்தினர் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பினடிப்படையில் தாமாக முன்வந்து இராணுவத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் உள்ளூர் – வெளிநாட்டு பறவைகள் இரைதேடும் காட்சி

Posted by - July 2, 2016
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்து வருகின்றன. தற்போது இலங்கையில் உஷ்ணமான காலநிலை நிலவி வருவதால் நீர் நிலைகள் வற்றி விட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

போராளிகளின் மர்ம மரணம் – நான் வைத்தியனல்ல – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - July 2, 2016
சிறீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் பலர் மர்மமாக மரணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வினவியபோது ‘இது பற்றிக் கூற நான் வைத்தியனல்ல’ எனவும் தன்னிடம் இதுபற்றிக் கேட்பதில் எந்தவித பயனுமில்லை எனவும் எனத்…
மேலும்

திருகோணமலை மூதூர் படுகொலை மேலும் இருவர் சாட்சியம்

Posted by - July 2, 2016
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் கடந்த வாரமே விசாரணைக்கெடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மேலும்

நாசா போட்டியில் இந்திய மாணவர்கள் குழுவுக்கு விருது

Posted by - July 2, 2016
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ ஆண்டுதோறும் பல்வேறு தகுதிகளின்கீழ் சில போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் ’அலோஹா டீம் ஸ்பிரிட்’ எனப்படும் குழு ஊக்கப் போட்டியில் இந்திய மாணவர்கள் குழு விருதை தட்டிச் சென்றது.
மேலும்

பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடி வென்ற மூதாட்டி

Posted by - July 2, 2016
இறந்த மகளின் கருமுட்டை மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடிய மூதாட்டி வெற்றி பெற்றார். இங்கிலாந்தை சேர்ந்த 28 வயது பெண் குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2011–ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதற்கு முன்பு தனது கருமுட்டைகளை எடுத்து பத்திரமாக…
மேலும்

திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை பயணிகள் முற்றுகை

Posted by - July 2, 2016
கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது. மதியம் 2-30 மணிக்கு திருச்சி வரும் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, பிற்பகல் 3-30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.நேற்று மதியம் கொழும்பு விமானத்தில் செல்வதற்கு வந்த…
மேலும்

தி.மு.க.வில் சுயமரியாதை குறைந்து வருகிறது- வைகோ

Posted by - July 2, 2016
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன் வரவேற்றார்.கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
மேலும்

புதுச்சேரி முதலமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

Posted by - July 2, 2016
புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்து, புதுச்சேரியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து…
மேலும்

பாடசாலை மாணவி துஸ்பிரயோக வழக்கில் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 1, 2016
தென்மராட்சி பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் மற்றும் அதனை மறைக்க முயன்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவு இட்டுள்ளார்.
மேலும்