தென்னவள்

ஜெனீவா வாக்குறுதியில் 11 வீதமே நிறைவேற்றப்பட்டுள்ளது

Posted by - July 4, 2016
ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளில் 11 வீதமே சிறீலங்கா அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

ஈராக்கில் இரட்டை குண்டு வெடிப்பில் 126 பேர் பலி

Posted by - July 4, 2016
இரட்டை குண்டு வெடிப்பில், 126 பேர் பலியானதை தொடர்ந்து ஈராக்கில், 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது,ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் காராடா மாவட்டத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவகம் அருகே வெடிகுண்டுகள் நிரப்பிய…
மேலும்

ரி.வி.யில் வெளியான படத்தை பார்த்து ராம்குமாரிடம் விபரம்கேட்ட தந்தை

Posted by - July 4, 2016
சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரிடம் சென்னை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, நேற்று…
மேலும்

ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம்

Posted by - July 4, 2016
ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்தார்.
மேலும்

ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

Posted by - July 4, 2016
தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென தீ

Posted by - July 4, 2016
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்தில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஆய்வகத்தில் நேற்று இரவு இந்த தீ பரவியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை. இதேவேளை ஸ்ரீ…
மேலும்

ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

Posted by - July 4, 2016
மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும்

இன்று மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி பதவிப்பிரமாணம்

Posted by - July 4, 2016
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம்கள், நினைவுத் தூபிகளை அகற்ற வேண்டும்

Posted by - July 3, 2016
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும் இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்