ஜெனீவா வாக்குறுதியில் 11 வீதமே நிறைவேற்றப்பட்டுள்ளது
ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளில் 11 வீதமே சிறீலங்கா அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்