தென்னவள்

ஜிஎஸ்பி வரிச்சலுகை- சிறீலங்காவுக்கு 16 நிபந்தனைகள்!

Posted by - July 11, 2016
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் வழங்க, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சிறீலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

தடம் மாறும் தமிழ் தேசியம்?

Posted by - July 10, 2016
தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பெண் விமானியை நடு வானத்தில் அலற வைத்த மின்னல்

Posted by - July 10, 2016
பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங்! இந்த 3 பெண்களுக்கும் இந்திய விமானப் படை வரலாற்றில் நிரந்தர இடமிருக்கும். ஆம், விமானப் படையில் முதன்முதலாய் போர் விமானங்களை இயக்கப் போகும் பெண்கள் இவர்கள்.
மேலும்

ஐ.நா. தீர்ப்பாய தீர்ப்பு வரவுள்ள நிலையில் தென் சீனக்கடலில் சீனா போர் பயிற்சி

Posted by - July 10, 2016
தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கையான தீவுகளையும், ராணுவ நிலைகளையும் சீனா அமைத்தது உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் தென் சீனக்கடலில் தங்களுக்கும் பங்கு உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான்…
மேலும்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி இன்று இரவு தொடக்கம்

Posted by - July 10, 2016
கூடங்குளம் 2-வது அணு உலையில் இன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அணுப்பிளவு தொடங்கி மின் உற்பத்தி ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

ஸ்பெயின் ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் பலி

Posted by - July 10, 2016
ஸ்பெயினில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.ஸ்பெயினில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

சிரியாவில் அலெப்போ நகர சாலையை மீட்கும் முயற்சியில் 29 போராளிகள் பலி

Posted by - July 10, 2016
சிரியாவில் அரசுப் படைகளால் மூடப்பட்ட அலெப்போ நகர சாலையை மீட்கும் முயற்சியில் 29 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்

18 மாதங்களில் தங்கள் வசமிருந்த கால் பகுதி இடங்களை இழந்துள்ளது ஐ.எஸ் அமைப்பு

Posted by - July 10, 2016
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய தேச அமைப்பானது ஆக்கிரமித்து தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து ஐ.எஸ் பிடியில் இருந்த தங்கள் நாட்டு பகுதிகளை மீட்க ஈராக் மற்றும் சிரியா அரசுகள் பல்வேறு…
மேலும்

அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை: கூலிப்படை கும்பலை பிடிக்க வேட்டை

Posted by - July 10, 2016
சென்னையில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றச்செயல்களை குறைக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.இருப்பினும் அவ்வப்போது அது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேலும்

உள்ளாட்சி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்குமா?

Posted by - July 10, 2016
தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வேறு கட்சியில் சேர்ந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. படுதோல்வி அடைந்ததால் அக்கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி அ.தி.மு.க. – தி.மு.க.வில் சேர்ந்து…
மேலும்