தென்னவள்

ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சுட்டுக்கொலை

Posted by - July 11, 2016
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான பர்கான் வானியும், அவருடைய கூட்டாளிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு வன்முறை தலைதூக்கி உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
மேலும்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷிய வீராங்கனை டார்யா கிளைஷினாவுக்கு அனுமதி

Posted by - July 11, 2016
அடுக்கடுக்கான ஊக்கமருந்து பிரச்சினைகளால் ரஷிய தடகள அணிக்கு, ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜெர்மனியில் கடைகளுக்கு தீவைப்பு- 120 போலீஸ் அதிகாரிகள் காயம்

Posted by - July 11, 2016
ஜெர்மனியில் கடந்த மாதம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கு கண்டனம் தெரிவித்தும் போலீசுக்கு எதிராகவும் தலைநகர் பெர்லனில் இடதுசாரி அமைப்புகள் நேற்று பேரணி மற்றும் போராட்டம் நடந்தன. இந்த போராட்டம் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று…
மேலும்

திருமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Posted by - July 11, 2016
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 26 ஆயிரத்து 242 திவ்ய தரிசன பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் சுமார் ஒரு…
மேலும்

பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதல்களின் புது வடிவம்

Posted by - July 11, 2016
சமூகத்தின் நான்காம் தூண் என வர்ணிக்கப்படும் பத்திரிகை துறையினரை குறிவைத்து உலகின் பல்வேறு நாடுகளில் புது வடிவிலான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக பத்திரிகை தணிக்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் பருவ இதழ் கவலை தெரிவித்துள்ளது.
மேலும்

நாகையில் குறுவை சாகுபடி மானியத்துக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி

Posted by - July 11, 2016
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி விவசாயம் பார்ப்பவர்கள் குறுவை சாகுபடியை கைவிட்டு சம்பா பயிரிட தயாராகி வருகின்றனர்.
மேலும்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- ராகுல், பிரியங்கா கூட்டாக பிரசாரம்

Posted by - July 11, 2016
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் சட்டசபையின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மேலும்

தகவல் ஆணையத்திற்கு தபாலில் ரூ.500 லஞ்சம் அனுப்பிய மனுதாரர்

Posted by - July 11, 2016
பீகார் மாநிலத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பதற்காக தகவல் ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்திடம் கொடுக்கப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்

மைத்தி பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி!

Posted by - July 11, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால் அடித்து நொக்கினார் விகாராதிபதி.
மேலும்

திவயின வார இறுதிப் பத்திரிகையில் பொய்யான செய்தி – மைத்திரி காட்டம்

Posted by - July 11, 2016
யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருதடவை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
மேலும்