15 அத்தியாவசிய பொருட்களுக்கான வற்வரியில் திருத்தம்!
பருப்பு, சீனி உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களிற்கான வற் வரியினைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தச் சலுகை தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கூடாக வழங்கப்படுமெனவும், இது தொடர்பில் நாளை அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்