ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர்…
கச்சதீவில் புதிய அந்தோனியார் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயமானது சிறீலங்கா அரசாங்கத்தினதும், யாழ் மறை மாவட்டத்தினுடைய நிதி ஒதுக்கீட்டுடனும் கட்டப்பட்டு வருகின்றது.
வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை (14.07.2016) குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வி்த்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது.
பாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து முகத்தை மறைக்கும் அளவுக்கு பேண்டேஜ் சுற்றிய 4 வயது சிறுமி அந்நிகழ்வில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 125-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் அவசர…
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை…
முன்னைய ஆட்சியின் போது எல்லா விதமான ஊழல் மோசடிகளிலும் ராஜ பக் ஷ குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள னர். எனவே ராஜபக் ஷக்கள் அனைவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பியே ஆகவேண் டும் என முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல்…
வற் என்று அறியப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கை வரி முறைமைக்கு எதிராக தலைநகரில் இன்று வர்த்தக சமூகம் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளாக திசை திருப்பப்பட்டு விடக்கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருங்கள்.எனவே அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டாம்.