ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்
தமிழகம் முழுவதும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்