தென்னவள்

ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted by - July 20, 2016
தமிழகம் முழுவதும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

மனைவி கோமாவில் இருப்பதால்,கணவனின் உடலை தகனம் செய்வதில் சிக்கல்

Posted by - July 20, 2016
அமெரிக்காவில் கார் விபத்தில் பலியான இந்திய மென்பொருள் பொறியியலாளர்  மனைவி கோமாவில் இருப்பதால், என்ஜினீயரின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய இந்திய தூதரகம் முடிவு செய்துள்ளது.
மேலும்

திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் கட்டாயம்

Posted by - July 20, 2016
பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் அங்கப்பிரதட்சணம் செய்து சாமியை வழிபட்டு செல்கிறார்கள். அப்போது அவர்கள் கருவறையை சுற்றி உருண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய இனிமேல் ஆதார் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க…
மேலும்

சட்டவிரோத விளம்பரங்களை அகற்றும் செலவுகளை அரசியல் கட்சிகளிடம்

Posted by - July 20, 2016
இயற்கை வளங்களில், சாலைகள் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள், மேம்பாலங்களில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களை அகற்றுவதற்கு ஏற்படும் செலவினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது

Posted by - July 20, 2016
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே எடுக்குமெனவும், அதில் அரசாங்கம் தலையிடாது எனவும் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவீடனில் கடலில் முழ்கிய காமிரா 3 ஆண்டுக்கு பிறகு கிடைத்தது

Posted by - July 19, 2016
சுவீடனை சேர்ந்த சுற்றுச் சூழல் பெண் ஆர்வலர் அடீல் டேவன்ஷிர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் வடக்கு கடலில் பயணம் செய்தபோது அவரது காமிரா கடலில் விழுந்து மூழ்கியது.
மேலும்

ஆவுஸ்திரேலிய பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றார்

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் 1987-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2-ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்-சபையின் 76 இடங்களுக்கும் கடந்த 2-ம் தேதி தேர்தல் நடந்தது.
மேலும்

ஆவுஸ்திரேலியா- மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் குதித்து இந்தியப் பெண் தற்கொலை

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மாணவ, மாணவிகள் கேலி செய்யப்படுவதை தடுக்க கல்லூரிகளில் கண்காணிப்பு குழு

Posted by - July 19, 2016
வேலூர் மாவட்டத்தில் கேலிவதை தடுப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.
மேலும்

அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டும் பணிக்கு 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்

Posted by - July 19, 2016
மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அவரது நினைவிடம் ராமேசுவரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து கலாமுக்கு அஞ்சலி…
மேலும்