தென்னவள்

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சாண்ட்விச்-காபி டெலிவரி

Posted by - July 24, 2016
‘ஆர்டர்’ செய்யப்படும் பீட்சாக்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது.அதுபோன்று அமெரிக்காவில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் காபி, கேக், சிக்கன் சாண்ட்விச் போன்ற உணவு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது.
மேலும்

வங்காளதேசத்தில் 4 பெண் தீவிரவாதிகள் கைது

Posted by - July 24, 2016
வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த சிலரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில்…
மேலும்

ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி

Posted by - July 24, 2016
ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும்

இஸ்ரோவின் உதவியுடன் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி

Posted by - July 24, 2016
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் சென்றபோது மாயமான ஏ.என்-32 ரக ராணுவ விமானத்தில் பயணம் செய்த தமிழக வீரர் உள்ளிட்ட 29 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி தீவிரமாக…
மேலும்

கிருஷ்ணகிரி அருகே பேருந்து-லாரி மோதி விபத்து-7 பேர் உயிரிழப்பு

Posted by - July 24, 2016
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சின்னாறு கிராமத்தில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது-தமிழிசை

Posted by - July 24, 2016
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.மதுரை பீ.பி குளத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் சேவை மையத்தில் இலவச சட்ட ஆலோசனை பிரிவை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி…
மேலும்

டியர் இந்தியன்ஸ்….அப்துல் கலாமின் வெளிவராத கடிதம்

Posted by - July 24, 2016
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இரண்டாவது முறைகாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அவர் மக்களுக்கு எழுதிய, ஆனால் வெளியிடப்படாத கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - July 23, 2016
23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தால் சிங்கள மாணவர்கள் அச்சத்தில் – றெஜினோல்ட் குரே

Posted by - July 23, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

தென்சீன கடலில் கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி கண்டுபிடிப்பு

Posted by - July 23, 2016
பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்