தென்னவள்

தமிழ்த்தேசியம் தடம்புரள்கிறதா? என புரளும் தலைவர்கள் பேசிக்கொண்டனர்

Posted by - July 24, 2016
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச்சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.…
மேலும்

நாமல் சிறை கைதியிடம் கடன்பட்ட அவலம்

Posted by - July 24, 2016
நிதி மோசடி குற்றச்சாட்டிற்கமைய அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ஊழல் மோசடிகள் தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள்

Posted by - July 24, 2016
சிறீலங்காவில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு!

Posted by - July 24, 2016
எதிர்வரும் 5 வருடங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது!

Posted by - July 24, 2016
யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பால் வடக்கு மாகாணசபையைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்கு புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்!

Posted by - July 24, 2016
சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு

Posted by - July 24, 2016
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணியிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

சேலத்தில் பிடிபட்ட அரிய வகை இரண்டு தலை பாம்பு

Posted by - July 24, 2016
சேலத்தில் பிடிபட்ட அரிய வகை இரண்டு தலை பாம்மை பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வியப்படைந்தனர்.சேலம், இரும்பாலை அருகே உள்ள கீ.பா.ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 28). வக்கீலுக்கு படித்துள்ள இவர் தற்போது சேலத்தில் உள்ள ஒரு…
மேலும்

வெனிசூலாவில் எதிர்க்கட்சித் தலைவர் மேல்-முறையீடு

Posted by - July 24, 2016
வெனிசூலா நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும்

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு

Posted by - July 24, 2016
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
மேலும்