கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார்? வேன் யாருடையது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் ரேசன் அரிசி…
மேலும்