வவுனியா – துணுக்காயில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள்
நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திலும், வவுனியாவில் குருமன்காட்டிலும் இடம்பெற்று வருகின்றன.
மேலும்