இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல் உரிமைப் போராட்டங்களில் மூர்க்கமாக ஈடுபட்ட தரப்பான தமிழ் மக்களை உறக்க நிலையில் வைத்திருப்பதன் மூலம், போராட்ட குணத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும்…
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையவுள்ள நிலையில் எங்கு எவ்வாறான மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டுமென நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயதுடைய எம்.சண்முகம் என்ற நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று (28) கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கு எதிராக, நடத்தப்படும் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரை இன்று மாவனெல்லை பிரதேசத்தில் முதலாம் நாளை நிறைவு செய்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்த போது ஸ்ரீலங்காவில் சட்டம் சீராக தன் கடமையை செய்தது என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன புகழாரம் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள், விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.