தென்னவள்

தாக்குதல் சம்பவங்களை கொண்டு அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது

Posted by - July 29, 2016
மேற்குல நாடுகளில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மார்கல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் சூழல் காரணமாக அந்நாடுகளை சேர்ந்த…
மேலும்

தென் சீனக்கடலில் சீனா – ரஷியா கூட்டு போர் பயிற்சி

Posted by - July 29, 2016
ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது.சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
மேலும்

நிலாவில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்

Posted by - July 29, 2016
நிலாவில் கால்பதித்த மனிதர்களில் மூன்று பேர் ஒரே மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்…
மேலும்

இந்தோனேசியா- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை

Posted by - July 29, 2016
இந்தோனேசியாவில், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியர் உள்ளிட்ட 10 பேரின் உயிர் ஊசலாட்டத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

மாவிளக்கு மாவு சாப்பிட்ட 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted by - July 29, 2016
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் அரசுப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பலர் திடீரென்று வாந்தி எடுக்க தொடங்கினர். இதில் 15 பேர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும்

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து

Posted by - July 29, 2016
திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் பாதிரியார் உள்பட 4 பேர் பலியானார்கள்.  கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 150-வது ஆண்டு திருவிழா ஆகஸ்டு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது.…
மேலும்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 7 சிறப்பு கவுண்ட்டர்கள்

Posted by - July 29, 2016
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும். இதையொட்டி, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் 7 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும்

பாலாற்றில் தடுப்பு அணை- தடை ஆணை பெற கருணாநிதி வலியுறுத்தல்

Posted by - July 29, 2016
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பு அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் சூட்டும் விழாவில் சுஷ்மா சுவராஜ்

Posted by - July 29, 2016
மறைந்த அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அந்த சிபாரிசு பற்றி புனிதர் பட்டத்துக்கு ஒப்புதல் வழங்கும் வாடிகன் குழு ஆலோசனை நடத்தியது. அன்னை தெரசா உள்பட 5 பேர் பெயர், புனிதர் பட்டத்துக்கான…
மேலும்

சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயார்

Posted by - July 29, 2016
சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்…
மேலும்