சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவுமே போர்க்குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கெதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பலமான நபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, கொழும்பிலிருந்து கண்டி…
கடந்த 7ஆம் மாதம் 29ஆம் திகதியன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நோபேட் பெனடிட் புஸ்பராசா தேவகி என்பவருடைய வீட்டிற்கு வந்த இராணுவத்தினர், வீட்டினுள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும் மீண்டும் புலிகள் இயக்கத்தினை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இவருடைய வீட்டினுள்ளும்,…
இந்தியா-சீனா படைகள் லடாக் எல்லைப் பகுதியில் சந்தித்து கொண்டனர். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பினரும் உறுதி மேற்கொண்டனர்.இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படையினர் அவ்வவ்போது எல்லைப் பகுதியில் சந்தித்து பேசுவதும் கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்வதும் வழக்கம்.
சீனாவை மிரட்டிவரும் வீரியம் மிக்க ’நிடா’ புயல் தன்னாட்சி உரிமம் கொண்ட ஹாங்காங் நகரை மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவை நோக்கி நகர்ந்துவரும் ’நிடா’ புயல் பலத்த மழையையும், வெள்ளப் பெருக்கையும் உண்டாக்கும் என நேற்று…
ரஷிய ஹெலிகாப்டரை சுட்டு 5 பேரை கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிபர் புதினுக்கு வீடியோவில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருக்கும் அலப்போ நகரை மீட்க அந்நாட்டு ராணுவத்துக்கு ரஷியா உதவி செய்து வருகிறது. தீவிரவாதிகள் இலக்கை குறி…
அமெரிக்காவுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் ’குப்பை பேச்சுக்கு’ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு…
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்காணிக்கும் என்று பான் -கீ-மூன் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும் கடந்த மாதம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு…
குஜராத் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ள ஆனந்தி பென் படேல் தமிழ்நாட்டின் கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை முன்னிறுத்தி பா.ஜனதா தேர்தலை சந்தித்தது.