தென்னவள்

ஐபோன் 6 வெடித்ததில் இளைஞர் படுகாயம்

Posted by - August 3, 2016
 அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
மேலும்

பலாத்கார குற்றவாளிகளை 3 மாதத்தில் தண்டிக்காவிட்டால் தற்கொலை

Posted by - August 3, 2016
நொய்டா, புலந்த்சாஹர் பாலியல் பலாத்கார பாதிப்பு குடும்பத்தினர் குற்றவாளிகளை 3 மாதத்திற்குள் தண்டிக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
மேலும்

தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது

Posted by - August 3, 2016
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும்

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த், பிரேமலதா வழக்கு

Posted by - August 3, 2016
தங்கள் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை 4-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும்

பிரான்ஸ் கம்பெனியுடனான விமான ஒப்பந்தம் ரத்து

Posted by - August 3, 2016
பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் கம்பெனியிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் நிரப்பும் 6 விமானங்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.
மேலும்

தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டி சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - August 3, 2016
தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.
மேலும்

வெனிசூலா அதிபருக்கு நெருக்கடி

Posted by - August 3, 2016
நிக்கோலஸ் மதுரோவை பதவி நீக்கம் செய்வதற்காக வாக்காளர்களின் கையெழுத்துக்களை எதிர்க்கட்சிகள் பெற்று விட்ட நிலையில் இதை அந்த நாட்டின் தேசிய தேர்தல் சபை அங்கீகரித்து விட்டது. இதனால் நிக்கோலஸ் மதுரோவுக்கு நெருக்கடி முற்றுகிறது.
மேலும்

ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படம் மாற்றமா?

Posted by - August 3, 2016
மகாத்மா காந்தியின் படத்தை மாற்றவோ, பிற தலைவர்களின் படத்தையும் ரூபாய் நோட்டில் வெளியிடவோ அரசு திட்டம் எதுவும் வைத்துள்ளதா?’ என டெல்லி மேல்-சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும்

காணாமல் போனோர் அலுவலகத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையாளர்கள்?

Posted by - August 2, 2016
காணாமல்போனோர் அலுவலகத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் போர்க்குற்ற நிபுணர்களாகவே இருப்பார்கள் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.காணாமல் போனோர் அலுவலகத்துக்கு 7 நிபுணர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும்

மன்னார் மர்மக் கிணற்றில் மனித எச்சங்கள்

Posted by - August 2, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மனிதப் புதைகுழிக்கு அருகில் இருந்த மர்மக் கிணறு தோண்டும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.
மேலும்