தென்னவள்

விமான நிலையத்தில் 10 நாட்கள் காத்திருந்த காதலனை பார்க்க வராத காதலி

Posted by - August 4, 2016
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டு பின்னர் தன் காதலியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார் பீட்டர்.
மேலும்

நடுகடலில் மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்த திமிங்கலம்

Posted by - August 4, 2016
மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும்

டிரம்ப்புக்கு எதிரான வழக்கை கைவிட நீதிமன்றம் மறுப்பு

Posted by - August 4, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமாக பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் நடத்திய ரியல்-எஸ்டேட் கருத்தரங்கு மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இதற்காக 35 ஆயிரம் டாலர் செலுத்தியதாகவும் மாணவர்கள் சிலர் டிரம்ப்புக்கு எதிராக வழக்கு…
மேலும்

சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்

Posted by - August 4, 2016
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பாகிஸ்தான் சென்றார். அவரது வருகையை கண்டித்து நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும்

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைப்பு

Posted by - August 4, 2016
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

பஸ் கட்டணம் அதிகமாக அறவிடப்பட்டால் உரிய நடவடிக்கை

Posted by - August 3, 2016
புதிய பஸ் கட்டண திருத்தத்திற்கு அதிகமான பஸ் கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிடுங்கள்- பூநகரியில் மக்கள்

Posted by - August 3, 2016
தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

விமானப் படை சிப்பாயின் சடலம் மீட்பு

Posted by - August 3, 2016
பொல்கொடை ஆற்றில் மிதந்த நிலையில், விமானப் படை சிப்பாயின் சடலமொன்று பாணந்துறை பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

காணாமல்போனோர் பணியகத்தால் குழம்பும் இலங்கை

Posted by - August 3, 2016
காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
மேலும்