தென்னவள்

வடக்கு மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை -பாக்கியசோதி

Posted by - August 5, 2016
உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணியிடம் யுத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்  மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்

மத்திய அரசின் சுற்றாடல் பிரதி அமைச்சரைக் கைதுசெய்ய உத்தரவு

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகப் பிரதேசத்திலும் அதனையண்டிய பிரதேசங்களிலும், நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Posted by - August 5, 2016
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெரத்தில் தலிபான் தீவிரவாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ராணுவத்தினரின் பாதுகாப்புடன் சுற்றுலா மேற்கொண்டபோது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும்

சார்க் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

Posted by - August 5, 2016
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘சார்க்’ (தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு) உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் இந்திய ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் இந்தியர் மீது சரமாரி தாக்குதல்

Posted by - August 5, 2016
அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் என கூறி இந்தியர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்? – நாராயணசாமி

Posted by - August 5, 2016
டெல்லியில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் இடையே ஆட்சி அதிகாரம் தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு டெல்லியில் கவர்னருக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. அவரே நிர்வாக தலைவராகவும் இருப்பார்.
மேலும்

ஒலிம்பிக் 206 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 5, 2016
உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
மேலும்

சோனியா காந்தி வைத்தியசாலையில்

Posted by - August 5, 2016
உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாரணாசி நகரில் சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
மேலும்

சென்னையில் இருந்து துபாய் செல்லும் 3 விமானங்கள் ரத்து

Posted by - August 5, 2016
துபாய் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஓடுபாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து துபாய் செல்லும் மூன்று விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும்

கெயில் எரிவாயு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Posted by - August 5, 2016
டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றை தேசிய எரிவாயு வழித்தடத்தில் இணைப்பதற்காக 2007-ம் ஆண்டு கொச்சி- குட்ட நாடு- மங்களூர்-பெங்களூர் எரிவாயு குழாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்