தென்னவள்

மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும

Posted by - August 6, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சில தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது…
மேலும்

முன்னாள் போராளி ஒருவர் மரணம்

Posted by - August 6, 2016
திருகோணமலை மாவட்டம் மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.திருகோணமலை மொராவகன் புலத்தினைச் சேர்ந்த பேரின்பராசா தனபாலசிங்கம் (40) என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கடந்த 2ஆம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மேலும்

விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு

Posted by - August 6, 2016
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தினால் ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.தினசரி ரூ.1 கோடி மதிப்பிலான 3 லட்சம்…
மேலும்

சீரழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை புத்தகங்களால் தான் காப்பாற்ற முடியும்-பழ.நெடுமாறன்

Posted by - August 6, 2016
சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும் என்று ஈரோடு புத்தக திருவிழாவில் பழ.நெடுமாறன் பேசினார். புத்தக திருவிழா ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதில் 230 அரங்குகள் உள்ளன.
மேலும்

ஒலிம்பிக்கில் போட்டியில் வில்வித்தையில் தென்கொரிய வீரர் உலக சாதனை

Posted by - August 6, 2016
ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும்

சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்

Posted by - August 6, 2016
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும்

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை

Posted by - August 6, 2016
மத்திய அரசும், மற்ற மாநிலங்களும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறி உள்ளது.
மேலும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது

Posted by - August 6, 2016
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

பாரிஸ் நகரில் சவுதி இளவரசியின் ரூ. 70 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் வழிப்பறி கொள்ளை

Posted by - August 6, 2016
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்