இந்து தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்-அனில் ஆனந்த் தவே
சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் ‘துளசி வந்தனம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அனில் ஆனந்த் தவே பேசும் போது ‘இந்து ஆன்மிக தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்’ என்று கூறினார்.
மேலும்