கல்வி கொள்கையை எதிர்த்து வீரமணி,மு.க.ஸ்டாலின் போராட்டம்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
மேலும்