தென்னவள்

புல்மோட்டையில் குடியேற்றம்

Posted by - August 8, 2016
பௌத்ததுறவிகளின் ஆசிர்வாத்துடன் மீண்டும் குட்டிபோடும் குடியேற்றம் புல்மோட்டை – அனுராதபுரம் பிரதான வீதியில் 12 ஆம் கட்டைபகுதியில் மாத்தளை, அனுராதபுரம், போன்ற பகுதிகளைச்சேர்ந்த பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இரவோடிரவாக குடியேற்றப் பட்டுள்ளார்கள்,
மேலும்

வற்வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

Posted by - August 8, 2016
அரசாங்கம் விதித்துள்ள வற்வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாடுதழுவிய போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.
மேலும்

சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள்?

Posted by - August 8, 2016
சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய பெற்றோர்

Posted by - August 8, 2016
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும்

தாய்லாந்தில் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவாக 61 சதவீத ஓட்டு

Posted by - August 8, 2016
தாய்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடந்ததில் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவாக 61 சதவீதம் பேர் புதிய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
மேலும்

ராமநாதபுரத்தில் மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளிகள் பலி

Posted by - August 8, 2016
திருப்புல்லாணி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளிகள் மீது மண் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும்

மாயாவதிக்கு எதிராக மனைவியை நிறுத்தி தோற்கடிப்பேன்-தயாசங்கர்

Posted by - August 8, 2016
மாயாவதி, என் மனைவியை எதிர்த்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற தயாரா? என்று தயாசங்கர் சவால் விடுத்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருந்தவர் தயாசங்கர் சிங். இவர் சில நாட்களுக்கு முன் பகுஜன் சாமஜ் கட்சி தலைவர் மாயாவதி பற்றி மிகவும்…
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி

Posted by - August 8, 2016
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி என ஈரோட்டில் ஈஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
மேலும்

செம்மரம் கடத்திய 4 பேர் கைது

Posted by - August 8, 2016
திருப்பதி அருகே செம்மரம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பதி அருகே சேஷாசலம் மலைப் பகுதியில் உள்ள தேவரகொண்டா என்ற இடத்தில் செம்மர கடத்தலை தடுக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும்