தென்னவள்

ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து தோல்வி

Posted by - August 10, 2016
ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து சொதப்பினார்.
மேலும்

இறந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ்கள் மூலம் எம்.பி.பி.எஸ். பட்டம்

Posted by - August 10, 2016
இறந்துபோன பெண்ணின் கல்விச்சான்றிதழைக் கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பெண்ணுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Posted by - August 10, 2016
தனது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
மேலும்

பத்திரிகையாளர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல்

Posted by - August 10, 2016
ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களை பஸ் மீது  சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்சின் இரு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
மேலும்

சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம்?

Posted by - August 10, 2016
சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என்று கோர்ட்டு உத்தரவுபடி அளவிடும் பணி தொடங்கியது. கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்திபெற்ற சுவாமி அய்யப்பன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் பந்தள மகாராஜாவால் கட்டப்பட்டது.
மேலும்

நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்

Posted by - August 9, 2016
அவுஸ்திரேலியாவில் இன்று (09.08.2016) நடைபெறும் மக்கள் தொகைக் கணீப்பீட்டில் நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்.?
மேலும்

இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடரும் போப் பிரான்சிஸ்

Posted by - August 9, 2016
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர்…
மேலும்

குவெட்டா குண்டு வெடிப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம்

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் நடைபெற்ற குவெட்டா மருத்துவமனை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 9, 2016
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும்

குவெட்டா மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவரை நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர்.  
மேலும்