இறந்துபோன பெண்ணின் கல்விச்சான்றிதழைக் கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பெண்ணுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தனது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களை பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்சின் இரு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என்று கோர்ட்டு உத்தரவுபடி அளவிடும் பணி தொடங்கியது. கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்திபெற்ற சுவாமி அய்யப்பன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் பந்தள மகாராஜாவால் கட்டப்பட்டது.
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர்…
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவரை நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர்.