தென்னவள்

சுதந்திர தின உரையில் ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுங்கள்

Posted by - August 13, 2016
பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றும்போது நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றிருக்கும் வீரர்கள் பற்றி பேச வேண்டும் என சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

தலாய் லாமாவுடன் சல்மான் கான் சந்திப்பு

Posted by - August 13, 2016
திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை இந்தி நடிகர் சல்மான் கான் தனது தோழியுடன் சென்று சந்தித்து பேசிய தகவல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகிறது.
மேலும்

வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமாகலாம்

Posted by - August 13, 2016
காலநிலையைக் காரணம் காட்டி வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான…
மேலும்

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted by - August 13, 2016
வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் கோழி திருடிய இராணுவத்தினர்!

Posted by - August 13, 2016
கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவத்தினர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியுள்ளார்.
மேலும்

அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - August 13, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உதவித்தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Posted by - August 13, 2016
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும்

ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம்: வீடியோ காட்சிகள்

Posted by - August 13, 2016
திருப்பூரில் கண்டெய்னர்களில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள்-விசாரணை நடத்திய அதிகாரிகள் பட்டியல் சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த 3 கண்டெய்னர்களில் கொண்டு…
மேலும்

ஐ.எஸ். இயக்கத்தில் சேர சிரியா சென்ற லண்டன் மாணவி வான் தாக்குதலில் பலி

Posted by - August 13, 2016
ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்ற லண்டன் மாணவி ரஷியா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர், கதிஜா சுல்தானா (வயது 16). பள்ளிக்கூட மாணவி.
மேலும்

தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும்போது ரெயில் பெட்டியில் துளை இல்லை

Posted by - August 13, 2016
தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும் போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ரெயில் பெட்டியில் துளை இல்லாததால் எழும்பூரில் தான் கொள்ளை சம்பவம் நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்