தென்னவள்

ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடிய இங்கிலாந்து

Posted by - August 15, 2016
இந்தியர்களின் திருவிழாவான ரக்‌ஷா பந்தன் இங்கிலாந்து முழுவதும் அந்நாட்டு ராணுவ படை வீரர்களால் இன்று கொண்டாடப்பட்டது. லண்டன் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திரில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் பாதுகாப்பு துறை இணை மந்திரி எர்ல் ஹோவ் கலந்து கொண்டார்.விழாவில்…
மேலும்

சிரியாவில் அலெப்போ நகரில் வான்தாக்குதல்கள்

Posted by - August 15, 2016
சிரியாவில் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் பொது மக்கள் 51 பேர் கொல்லப்பட்டனர்.5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வந்த சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளபோதும், அலெப்போ நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்நாட்டுச்சண்டை உக்கிரமாக நடந்து வருகிறது.
மேலும்

நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு

Posted by - August 15, 2016
அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததையொட்டி பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜே.எப்.கே. எனப்படும் ஜே.எப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று இரவு விமான நிலையம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது.
மேலும்

தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது

Posted by - August 15, 2016
சுதந்திரதின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-
மேலும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினவிழா

Posted by - August 15, 2016
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது தீட்சிதர்களின் செயலாளர் பட்டு ரத்தின தீட்சிதர் தலைமையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும்

சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை

Posted by - August 15, 2016
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ந் தேதி சென்ற ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி பணம் கொள்ளை போனது.இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசாருடன் இணைந்து மற்ற போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும்

ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றினார்-70-வது சுதந்திர தின விழா

Posted by - August 15, 2016
இந்தியாவின் 70-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுதந்திர தின விழா பேருரையாற்றினார்.
மேலும்

விஷ ஊசி மருந்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 15, 2016
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விடயம் இப்போது விவகாரமாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும்

பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள்-அஜித் போயகொட

Posted by - August 15, 2016
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.
மேலும்

யாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது

Posted by - August 14, 2016
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு…
மேலும்