தென்னவள்

ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென நான் தெரிவிக்கவில்லை- சம்பந்தன்

Posted by - August 15, 2016
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென தான் மன்னார் கூட்டத்தில் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்கத் தூதுவர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - August 15, 2016
சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ள அதுல் கெசாப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
மேலும்

ரவூப் கக்கீமிற்கு எதிராக விசாரணை!

Posted by - August 15, 2016
அமைச்சர் ரவுப் கக்கீமினால் வழங்கப்பட்டுள்ள 500 க்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன்

Posted by - August 15, 2016
நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன் என சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பொய்யான அரசாங்கத்திற்குப் பின்னால் எம்மவர் செல்வது வேதனைக்குரியதே!

Posted by - August 15, 2016
வண்டிலுக்கு முன்னால் கட்டவேண்டிய மாட்டினை வண்டிலுக்குப் பின்னால் கட்டி முதலில் நல்லிணக்கம் தான் பின்னரே இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதுபோல் இந்த அரசாங்கம் தனக்குத்தானே நல்லாட்சி என பெயர் சூட்டியுள்ளது.
மேலும்

சம்பந்தன் மீது அன்ரனி ஜெகநாதன் தாக்குதல், மயிரிழையில் தப்பினார் சம்பந்தன்!

Posted by - August 15, 2016
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
மேலும்

அனந்தி சசிதரன் -வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது

Posted by - August 15, 2016
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

டென்னிசில் மோனிகாவுக்கு தங்கப்பதக்கம்

Posted by - August 15, 2016
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி)- மோனிகா பிய்க்கும் (பியூர்டோரிகோ) மோதினர். கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் கார்பின் முகுருஜா, கிவிடோவா உள்ளிட்டோருக்கு ‘தண்ணி’ காட்டிய மோனிகா பிய்க் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பருக்கும்…
மேலும்

தியாகிகள் ஓய்வு ஊதியம் ரூ.12000 ஆக உயர்வு

Posted by - August 15, 2016
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் ஜெயலலிதா சுதந்திர தின விழாவில் கூறினார்.
மேலும்