தென்னவள்

நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு

Posted by - August 16, 2016
நேபாள நாட்டில் பேருந்து ஒன்று 1000 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 85 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது சாலையின் வளைவு ஒன்றில் பேருந்து கட்டுப்பாட்டை…
மேலும்

அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன்

Posted by - August 16, 2016
தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன் என்று குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்

பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுக்கு பிறகு மீட்பு

Posted by - August 16, 2016
பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டாள். கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.தென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் ஆஸ்பத்திரியில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என…
மேலும்

ரஷியாவில் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமிக்கு பரிசு

Posted by - August 16, 2016
ரஷியாவில் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமி பரிசு பெற்ற வினோத சம்பவம் நடந்தது.கொசு என்றாலே உலகம் முழுவதும் ஒருவித அலர்ஜியும், பயமும் நிலவுகிறது. முன்பு கொசுவினால் மலேரியா நோய் பரவியது.
மேலும்

உடல் நலக்குறைவு-விபத்தில் பலியான 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி

Posted by - August 16, 2016
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியில் சிறீலங்கா

Posted by - August 16, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியிலேயே சிறீலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லை

Posted by - August 16, 2016
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லையென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை

Posted by - August 16, 2016
சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அக்பர் (54). தொழில் அதிபரான இவர் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.நேற்று இரவு வழக்கம் போல தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இன்று காலையில்…
மேலும்

அன்ரனி ஜெகநாதனுக்கு எதிராக விசாரணை

Posted by - August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசியமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மீது விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

நச்சு ஊசி இரகசியங்கள் கசிய தொடங்கி விட்டன -பிருத்துவிராச்

Posted by - August 15, 2016
இலங்கையில் 2009 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சீன இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து அவர்களை எவ்வாறாகக் கையாள்வது என ஆலோசனை நடத்தினர்.
மேலும்