தென்னவள்

சிறீலங்காவில் பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ,ஏ!

Posted by - October 21, 2016
சிறீலங்காவில் தேரவாத பௌத்த மதத்தையும் அதன் வணக்கஸ்தலங்களையும் அழிக்கும் முயச்சியில் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈடுபட்டுள்ளதாக மல்வத்துப்பீட துணை மகாநாயகர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

Posted by - October 21, 2016
வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென ஐநாவின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் றிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6 ஆண்டுகளால் அதிகம்!

Posted by - October 21, 2016
இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக இலங்கை புள்ளவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

தாயகம் திரும்ப விரும்பிய 2500 அகதிகளையும் சிறீலங்கா விரும்பினால் அழைத்துச் செல்லலாம்!

Posted by - October 21, 2016
சிறீலங்கா அரசாங்கம் விரும்பினால் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த 2500 அகதிகளையும் தமது நாட்டுக்கு அழைத்துச் செல்லலாம், இதனால் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 29ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 21, 2016
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை.
மேலும்

அவன்ட் கார்ட் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - October 20, 2016
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வழக்குகள் தொடர்பில் நிசாங்கவின் கடவுச்சீட்டு நீதிமன்றங்களினால் முடக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவர் நீதிமன்றில் கோரியிருந்தார்.
மேலும்

ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 20, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

Posted by - October 20, 2016
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ‘உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல்’ எனும் கருத்தரங்கு இன்று 20.10.2016  கிளிநொச்சி செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும்

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - October 20, 2016
நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் இரு மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி து.சசிக்குமார் மீது கடந்த செவ்வாய்க்கிழமை…
மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு!

Posted by - October 20, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா குறிப்பிட்டுள்ளார்.
மேலும்