புழல் ஜெயிலில் 12 கைதிகள் உண்ணாவிரதம்
இந்து முன்னணி பிரமுகர் கொலையில் கைதான குற்றவாளிகள் 12 பேரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பத்தூர், மண்ணூர் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு…
மேலும்