தென்னவள்

புழல் ஜெயிலில் 12 கைதிகள் உண்ணாவிரதம்

Posted by - October 21, 2016
இந்து முன்னணி பிரமுகர் கொலையில் கைதான குற்றவாளிகள் 12 பேரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பத்தூர், மண்ணூர் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு…
மேலும்

டிரம்ப் பலவந்தமாக என்னிடம் எல்லைமீறினார்

Posted by - October 21, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மீது அடுக்கடுக்காக செக்ஸ் குற்றச்சாட்டுகள் கிளம்பிவரும் நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது பலவந்தமாக என்னிடம் எல்லைமீறி, தகாத முறையில் நடந்து கொண்டதாக மேலும் ஒருபெண் தற்போது பேட்டியளித்துள்ளார்.
மேலும்

நாடுகடத்தலுக்கு எதிரான வழக்கில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் தோல்வி

Posted by - October 21, 2016
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் எல் சாப்போவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மெக்சிகோ நாட்டு நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஈராக்: மின் உற்பத்தி நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

Posted by - October 21, 2016
ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் மீது இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 16 பேர் உயிரிழந்தனர்.ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டிபிஸ் நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரானை சேர்ந்த ஒரு…
மேலும்

அமெரிக்காவின் புகழ் பெற்ற அதிபராக ஹிலாரி திகழ்வார்- ஒபாமா

Posted by - October 21, 2016
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் திகழ்வார் என ஒபாமா புகழாரம் சூட்டினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா புளோரியாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும்

பிரசவ விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மேனகா காந்தி நடவடிக்கையால் மீண்டும் வேலை

Posted by - October 21, 2016
பிரசவ விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மேனகா காந்தி நடவடிக்கையால் மீண்டும் வேலை கிடைத்தது.டெல்லியை அடுத்த நெய்டாவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஷில்பா. இவர் பிரசவ கால விடுப்பு எடுத்தார்.
மேலும்

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம்

Posted by - October 21, 2016
ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததாகவும், மின்சேவை பாதிப்பால் புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

மைத்திரி விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்!

Posted by - October 21, 2016
வலி.வடக்கில் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 750 ஏக்கர் காணிகளும் இம்மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும்

சிறீலங்காவில் பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ,ஏ!

Posted by - October 21, 2016
சிறீலங்காவில் தேரவாத பௌத்த மதத்தையும் அதன் வணக்கஸ்தலங்களையும் அழிக்கும் முயச்சியில் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈடுபட்டுள்ளதாக மல்வத்துப்பீட துணை மகாநாயகர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

Posted by - October 21, 2016
வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென ஐநாவின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் றிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்