தெஹிவளை மற்றும் நுகேகொடை மேம்பாலம் பகுதியில் விசேட வாகன ஒத்திகை இடம்பெறவுள்ளது. குறித்த ஒத்திகையானது இம் மாதம் 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த மாணவன் மீது துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ததாகவும் அதன் காரணமாக மோட்டார் சைக்கிள்…
கடந்த மாதம் 22ம் திகதி உக்கிரன் நாட்டில் அஸ்வின் உயிரிழந்து இருந்தார். அவரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
சிவகாசியில் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜி.கே.மணி கூறினார்.சிவகாசியில் 8 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு கடை வெடி விபத்து நடந்த இடத்தை பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று மாலை…
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்போம் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகரான லண்டன் நகர விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக வந்த புகார்களையடுத்து ஏற்பட்ட பீதியால் நூற்றுக்கணக்கான பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதிகரித்துவரும் தீவிரவாத தாக்குதல்களால் தங்களது உயிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசை கண்டித்து பிரான்ஸ் நாட்டு போலீசார் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.