பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் அடக்கம்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார்.மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன.தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க.வும் களத்தில் இறங்குவதால் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது என்றும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்கபெருமாள் கோவில் அருகே பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. விழா அரங்கம்…
ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிகளை தீயிட்டு எரித்தால் 500-க்கும் அதிகமான கிராம மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது.