தென்னவள்

யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு

Posted by - October 23, 2016
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி  உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி  பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம்   அடக்கம்…
மேலும்

மாணவர்கள் படுகொலையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை மாபெரும் போராட்டம்!

Posted by - October 23, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஜெயலலிதா 95 சதவீதம் குணம் அடைந்தார்-மத்திய மந்திரி தகவல்

Posted by - October 23, 2016
மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார்.மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.க. நேரடி மோதல்

Posted by - October 23, 2016
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன.தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க.வும் களத்தில் இறங்குவதால் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
மேலும்

எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான்- மு.க.ஸ்டாலின்

Posted by - October 23, 2016
ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது என்றும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்கபெருமாள் கோவில் அருகே பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. விழா அரங்கம்…
மேலும்

கந்தக அமிலம் தொட்டிகளுக்கு தீயிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள்

Posted by - October 23, 2016
ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிகளை தீயிட்டு எரித்தால் 500-க்கும் அதிகமான கிராம மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகியுள்ளனர்.
மேலும்

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை

Posted by - October 23, 2016
அமெரிக்காவில் பெற்றமகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  1503 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேர் மீட்பு

Posted by - October 23, 2016
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
மேலும்

ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - October 23, 2016
ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது.
மேலும்