தென்னவள்

கந்தக அமிலம் தொட்டிகளுக்கு தீயிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள்

Posted by - October 23, 2016
ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிகளை தீயிட்டு எரித்தால் 500-க்கும் அதிகமான கிராம மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகியுள்ளனர்.
மேலும்

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை

Posted by - October 23, 2016
அமெரிக்காவில் பெற்றமகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  1503 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேர் மீட்பு

Posted by - October 23, 2016
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
மேலும்

ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - October 23, 2016
ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது.
மேலும்

முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

Posted by - October 23, 2016
முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம்

Posted by - October 23, 2016
தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 19-ந் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடியது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தனி அதிகாரிகள் நியமனம் உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும்

25 ஆண்டுகளாக சிறையில் தவிக்கிறேன்- நளினி

Posted by - October 23, 2016
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மீண்டும் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும்

கருத்தோவியர் அஸ்வினின் பூதவுடல் நல்லடக்கம்

Posted by - October 23, 2016
ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல்நேற்று (22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும்

பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டம்- ரெலோ

Posted by - October 23, 2016
பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு 23.10.16.ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்பல்கலைக்கழக மாணவன் படுகொலையை ஆராய அனைத்துக்கட்சிகளுக்கும் ரெலோ அழைப்பு விசேட அழைப்பு.
மேலும்

விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக பலி

Posted by - October 23, 2016
மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும்