தென்னவள்

பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் முக்கிய பதவி சரத்பொன்சேகாவுக்கு?

Posted by - October 24, 2016
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் மட்டம் பதவியொன்றை உருவாக்குவதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மர்மங்களுக்கு யார் காரணம்! புலனாய்வு ஊடகம்

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் புலானாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை ராஜபக்ச தரப்பு சூழ்ச்சியாளர்களின் செயற்பாடு என யாழ்ப்பாணத்தில் பணி யாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். யாழில்…
மேலும்

மட்டு முன்னாள் மேயர் சிவகீதா, கணவர் உட்பட ஏழ்வர் கைது!

Posted by - October 23, 2016
மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

ரணில் மற்றும் சிவில் அமைப்புக்களிடையில் சந்திப்பு!

Posted by - October 23, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு

Posted by - October 23, 2016
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி  உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி  பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம்   அடக்கம்…
மேலும்

மாணவர்கள் படுகொலையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை மாபெரும் போராட்டம்!

Posted by - October 23, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஜெயலலிதா 95 சதவீதம் குணம் அடைந்தார்-மத்திய மந்திரி தகவல்

Posted by - October 23, 2016
மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார்.மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.க. நேரடி மோதல்

Posted by - October 23, 2016
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன.தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க.வும் களத்தில் இறங்குவதால் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
மேலும்

எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான்- மு.க.ஸ்டாலின்

Posted by - October 23, 2016
ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது என்றும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்கபெருமாள் கோவில் அருகே பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. விழா அரங்கம்…
மேலும்