தென்னவள்

பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் கழிவு ஒழிப்புவாரம்!

Posted by - October 25, 2016
மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒக்டோபர் 24ஆம் திகதி தொடங்கி 30 வரையான நாட்கள் தேசிய பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் மின்சாதனக் கழிவு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால்

Posted by - October 25, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது.
மேலும்

பிரகீத் காணாமல் போன சம்பவம்- கைதான இருவருக்கு பிணை

Posted by - October 24, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான  இரு சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   அவிசாவளை மேல் நீதிமன்றத்தால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று(24) கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது .
மேலும்

யாழ்.வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம்!

Posted by - October 24, 2016
யாழ்.சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்திற்கு உரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முக்கிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டி நாடளாவிய ரீதியில் போராட்டம்!

Posted by - October 24, 2016
வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மௌனமாக இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சம்பந்தனாதற்போது முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசுவதுஎன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நக்கலாக கேள்வி எழுப்பினார்.
மேலும்

உண்மைகளை பகிரங்கப்படுத்தி நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்-சித்தார்த்தன்

Posted by - October 24, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
மேலும்

வடக்கு முதல்வரின் போராட்டத்தின் வெற்றியே இரட்டை நகர் உடன்படிக்கை!

Posted by - October 24, 2016
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர் அங்கு அவசர அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்திய மஹிந்த அரசாங்கம் தன்னுடைய பொம்மையாக பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கி தனது கட்சியின் சின்னமான…
மேலும்

பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் சுலக்சனின் இறுதி நிகழ்வு!

Posted by - October 24, 2016
கடந்த வியாழக்கிழமை காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனான சுலக்சனின் இறுதி நிகழ்வு இன்று திங்கட்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்…
மேலும்

பேனா தூக்கும் கையாலே ஆயுதம் தூக்க வைக்காதே!! கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 24, 2016
நியாயமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட  சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி வேண்டி சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து விரிவுரைகளை பகிஷ்கரித்து வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்