தென்னவள்

3 தொகுதி தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - October 25, 2016
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும்

பாகிஸ்தான்: போலீஸ் பயிற்சி கல்லூரி மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது நள்ளிரவு வேளையில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மேலும்

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி

Posted by - October 25, 2016
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை கவுகாத்தியில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் நடத்த வாய்ப்பு உள்ளது.17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) செப்டம்பர் மற்றும் அக்டோபர்…
மேலும்

இத்தாலி கடல்பகுதியில் 2200 அகதிகள் மீட்பு – 16 பிரேதங்கள் கண்டெடுப்பு

Posted by - October 25, 2016
மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
மேலும்

பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும்

உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் பட்லே காலமானார்

Posted by - October 25, 2016
உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் லூயிஸ் பட்லே இபானெஸ் தனது 88-வது வயதில் மோண்டெவீடியோ நகரில் நேற்று காலமானார்.
மேலும்

ராஜபக்ஷக்கள் ஒன்றிணைந்து இராணுவப் புரட்சிக்கு சூழ்ச்சித் திட்டம்

Posted by - October 25, 2016
ராஜபக்ஷக்கள் ஒன்றிணைந்து இராணுவப் புரட்சிக்கு சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மேலும்

மாணவர்கள் படுகொலை – ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும்

Posted by - October 25, 2016
கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டுவரும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்கா – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்தனர்

Posted by - October 25, 2016
சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
மேலும்

இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்

Posted by - October 25, 2016
நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
மேலும்