3 தொகுதி தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும்