தென்னவள்

சித்திரவதை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில்

Posted by - October 25, 2016
2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!

Posted by - October 25, 2016
தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல்  வட – கிழக்கில் ஏற்பட்டுள்ளது.  மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது திட்டமிட்ட சதியே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பாக்கியசெல்வம்…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம்!

Posted by - October 25, 2016
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

கிளிநொச்சியில் திடீரென குவிந்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்

Posted by - October 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

Posted by - October 25, 2016
இன்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம்  மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
மேலும்

கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல்

Posted by - October 25, 2016
கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
மேலும்

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: காங். உள்பட 9 கட்சிகள் பங்கேற்பு

Posted by - October 25, 2016
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். காங்கிரஸ் உள்பட 9 கட்சிகள் பங்கேற்றனர்.காவிரி நதி நீரை பங்கீட்டுக் கொள்வதில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் போதெல்லாம், இரு மாநிலங்களும்…
மேலும்

தஞ்சை தொகுதியில் தேர்தல் பணியில் 1,400 அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

Posted by - October 25, 2016
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.
மேலும்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது

Posted by - October 25, 2016
அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.காவிரி நீர் பிரச்சனை பற்றி ஆலோசனை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
மேலும்

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - October 25, 2016
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மேலும்