தென்னவள்

பிரிட்டன் இளவரசியை மேலாடை இல்லாமல் படம்பிடித்தவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted by - October 26, 2016
பிரிட்டன் நாட்டின் இளவரசரான வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியர் கடந்த 2012-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். தெற்கு லுபெரான் பகுதியில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது இளவரசி கேத் மிடில்டன் மேலாடையின்றி மாடியில் உலவிய காட்சியை சிலர்…
மேலும்

நாமலை காப்பாற்ற அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கும் மஹிந்த

Posted by - October 26, 2016
மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது முன்னாள் மத்திய வங்கி ஆளுநரினால் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தற்போது கூட்டு எதிர்க்கட்சியினால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும்

காவல்துறையின் தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர!

Posted by - October 26, 2016
யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையில் காவல்துறையினர் தவறிழைத்துள்ளதாக காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.
மேலும்

தப்பிச் சென்ற மாணவர்கள் முன்னாலிருந்து சுடப்பட்டது எப்படி? – இரா.சம்பந்தன்

Posted by - October 26, 2016
கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறீலங்காக் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

மாணவர்கள் கொலை – விசாரணைகள் பற்றிய தகவல்களை வெளியிடத் தடை!

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடவேண்டாமென விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சிறீலங்கா காவல்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும்

ஆவா குழு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது

Posted by - October 26, 2016
சுன்னாகத்தில் சிறீலங்கா புலனாய்வாளர்கள் மீது நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்

Posted by - October 26, 2016
மயில்வாகனம் நிமலராஜன் என்ற பெயரானது மத்திய லண்டனில் உள்ள பி.பி.சி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெவ்வேறு நிலையிலுள்ள பணியாளர்களால் ஒவ்வொரு நாளும் பேசப்படும் ஒரு பெயராக மாறியுள்ளது. மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்.…
மேலும்

உலக தமிழர்களே கட்சி பேதங்களை தாண்டி தமிழரின் உரிமைகளுக்காக ஒன்றுபடுங்கள்

Posted by - October 25, 2016
உலகத் தமிழ் பேசும் மக்கள், கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய கட்டம் தற்போது உருவாகிக் கொண்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு வடக்குமாகாண முதலமைச்சர் அனுதாபம்!

Posted by - October 25, 2016
கடந்த 21ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். அவர் குறித்த மாணவர்களின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

Posted by - October 25, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்
மேலும்