தென்னவள்

கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.!

Posted by - October 27, 2016
சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ர­ணைகள் அனைத்தும் நிறை­வ­டைந்து விட்­டன. இதன்­பி­ர­காரம் கோப் குழுவின் அறிக்கை நாளை பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­கப்­படும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கோப் குழுவின் தலை­வ­ரு­மான சுனில் ஹந்­து­ன்நெத்தி தெரி­வித்தார்.
மேலும்

தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 12 பேர் கைது.!

Posted by - October 27, 2016
புத்­தளம் களப்­பினுள் தங்கூசி வலை­களைப் பாவித்து மீன்­பிடியில் ஈடு­பட்ட 12 மீன­வர்­களைக் கைதுசெய்­துள்­ள­தோடு அதிக எண்­ணிக்­கை­யி­லான தங்கூசி வலை­க­ளையும் மீட்­டுள்­ள­தாக புத்­தளம் உதவி கடற்­றொழில் பணிப்­பாளர் அலு­வ­லக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.  
மேலும்

வட மாகாண பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து

Posted by - October 27, 2016
வட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சகலரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விசேட பொலிஸ் அறிவிப்பை வடமாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமாரவினால் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

‘அப்பாவி மக்களை கொலை செய்யாதே’ : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 27, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
மேலும்

இன்று உலக தற்கொலை தவிர்ப்பு தினம்

Posted by - October 26, 2016
உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. “இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. வருடாந்தம் சுமார் 3100 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் ஆண்களே அதிகளவில்…
மேலும்

மஹிந்தவின் பிறந்த நாளன்று புதிய கட்சி ஆரம்பம்

Posted by - October 26, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் அன்று புதிய அரசியல்கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேலும்

மாணவர்களை கொலை செய்த 5 பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று புதன்கிழமை (26) காலை அழைத்துச் செல்லப்பட்டு, சம்பவம் பற்றிய விவரத்தை அங்கு வை த்து வழங்கியுள்ளனர்.
மேலும்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் ரவை கோது மீட்பு

Posted by - October 26, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ச ம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில்தடயவியல் பொலிஸார் இன்று(26)  மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைக் கூடு ஒன்றுமீட்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் பாதாள உலகக் குழுக்கள்?

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்து செல்வதாகவும், இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் பாதக விளைவுகள் ஏற்படும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்