கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.!
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. இதன்பிரகாரம் கோப் குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மேலும்