உந்துருளிகளில் சென்று கொள்ளைகளில் ஈடுபடும் ஆவா குறூப் என அழைக்கப்படும் கொலைசெய்யும் கும்பலை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் பாதுகாப்புப் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவால் மிகவும் இரகசியமான முறையில் வடக்கில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பண்டிகையான தீபாவளி திருநாளை முன்னிட்ட்டு முனியப்பர் வீதியில் நடை பதை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழமையானது. அதிலும் குறிப்பாக தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்து வந்து யாழில் வியாபாரம் செய்வது வழமையான விடையமே.
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-