தென்னவள்

கருணாவின் அதி சொகுசு ஜீப் வண்டியை அதிரடியாக கைப்பற்றிய FCID

Posted by - October 28, 2016
கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

கோப் அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன் நேரடி தொடர்பு

Posted by - October 28, 2016
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கலுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நேரடியாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் உட்பட பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என…
மேலும்

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்குக் கிழக்கில் இராணுவக் கெடுபிடிகள்!

Posted by - October 28, 2016
யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்குக் கிழக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அங்கு இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்வதாகவும், பாதுகாப்புப் படையினரின் இராணுவக் கெடுபிடிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டும்!

Posted by - October 28, 2016
வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவாவை ஒழிக்காவிட்டால், நாம் ‘வாங்க’ என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்குவோம்!

Posted by - October 28, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அந்தக் குழுவை ஒழிப்பதற்கு ‘வாங்க’ என்ற பெயரில் புதிய குழுவை உருவாக்குவோம் என இராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சந்தாதிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
மேலும்

தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவில் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக ஓட்டு

Posted by - October 28, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு நடந்த வாக்குப்பதிவில் ஹிலாரிக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ளது.
மேலும்

நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டம்

Posted by - October 28, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

177-வது முறையாக திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்புமனு

Posted by - October 28, 2016
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்தும் சுயேட்சை வேட்பாளராக பல தேர்தல்களில் போட்டியிட்ட கே. பத்மராஜன் 177-வது முறையாக திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்

Posted by - October 28, 2016
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீது அண்டைநாடான ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்