மன்னார், சிலாவத்துறை கடற்பகுதியில் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று இந்தியப் பிரஜைகளையும் எதிர்வரும் 2ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் நேரடியான பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதன்படி அவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோப் குழு அறிக்கையில்…
பொதுவாக வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் இருந்து யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது முன்னைய அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட அநீதியும் பாரபட்சமும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் நடப்பதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என புனர்வாழ்வு,…
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கல்களில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய வங்கியின் பிணை முறி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என நிரூபனமானது என்பதுடன் அதன் பின்னனியில் ரணில் விக்ரமசிங்க இருப்பது வெளிப்படையான உண்மை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.