தென்னவள்

பத்திரிகை விளம்பரம் மூலம் நிதி மோசடி

Posted by - October 29, 2016
பல்வேறு பிரதேசங்களில் பொது மக்களிடம் நிதி மோசடி செய்த சந்தேகநபரை கைது செய்வதற்காக அம்பாறை வலய விஷேட குற்றப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

விமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் கைது

Posted by - October 29, 2016
ராஜகிரிய பிரதேசத்தில் விமானப் பணிப்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மூன்று இந்தியர்களையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - October 29, 2016
மன்னார், சிலாவத்துறை கடற்பகுதியில் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று இந்தியப் பிரஜைகளையும் எதிர்வரும் 2ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்; கோப் அறிக்கை பரிந்துரை

Posted by - October 29, 2016
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் நேரடியான பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதன்படி அவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோப் குழு அறிக்கையில்…
மேலும்

விமல் வீட்டில் மரணித்த இளைஞன் திட்டமிட்ட படுகொலை

Posted by - October 29, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும்

வன்னியில் வீட்டுத் திட்டங்களில் அரசியல் பழிவாங்கல் கூடாது – ஹக்கீம்

Posted by - October 28, 2016
பொதுவாக வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் இருந்து யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது முன்னைய அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட அநீதியும் பாரபட்சமும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் நடப்பதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என புனர்வாழ்வு,…
மேலும்

ரணில் மீது விசாரணைகள் வேண்டும்- மகிந்தானந்த அலுத்கமகே

Posted by - October 28, 2016
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கல்களில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்

சிவனொளிபாத மலை பறிபோய் விட்டதா?

Posted by - October 28, 2016
சிவனொளிபாதமலையின் வன பகுதியில் உள்ள சுமார் 82 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

நாமலின் இரகசியங்களை அம்பலப்படுத்திய உபெக்ஷா சுவர்ணமாலி

Posted by - October 28, 2016
கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக உபெக்ஷா சுவர்ணமாலி அதிகம் பேசப்பட்ட ஒரு கதாபத்திரமாகும்.
மேலும்

அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி ! பின்னனியில் ரணில் !

Posted by - October 28, 2016
மத்திய வங்கியின் பிணை முறி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என நிரூபனமானது என்பதுடன் அதன் பின்னனியில் ரணில் விக்ரமசிங்க இருப்பது வெளிப்படையான உண்மை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்