தென்னவள்

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?!

Posted by - October 29, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும்

இந்து முறைப்படி சீன பெண்ணை மணந்த அதிராம்பட்டினம் வாலிபர்

Posted by - October 29, 2016
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்து முறைப்படி சீன பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (30). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
மேலும்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்

Posted by - October 29, 2016
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

எல்லையில் இந்தியா தாக்கியதில் எங்கள் வீரர்கள் உயிரிழக்கவில்லை

Posted by - October 29, 2016
எல்லையில் நடைபெற்ற சண்டையில் தங்கள் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்திய நிலைகளையும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி…
மேலும்

தலாய்லாமாவை அனுமதித்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கும்: சீனா

Posted by - October 29, 2016
திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் மாநிலத்துக்கு செல்ல அனுமதித்தால் இந்தியா – சீனா இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.
மேலும்

சசிகலா புஷ்பாவின் தாயாருக்கு முன்ஜாமீன்

Posted by - October 29, 2016
பாலியல் வன்முறை வழக் கில் டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்ய 6 வார காலத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும்

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி: கல்வி கட்டணம்

Posted by - October 29, 2016
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கில், மாணவர்கள் நவம்பர் 16-ந்தேதி வரை கல்வி கட்டணம் செலுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

அவுஸ்ரேலியாவில் இந்திய டிரைவர் உயிரோடு எரிப்பு

Posted by - October 29, 2016
ஆஸ்திரேலியாவில் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்த இந்திய டிரைவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது 29). இந்தியர். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர்,…
மேலும்